තරඟ සහ මැදිහත්වීම් ඉල්ලීම් ඉල්ලා සිටිනු ලැබේ போட்டிகள், நடுவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
Posted on February 14th, 2019

වව්නියාව

මෙම වසරේ නිර්මාණාත්මක, තරුණ කලා ප්රවර්ධන ත්යාගය සහ තරගකරුවන් තෝරා ගැනීම සඳහා උතුරු පළාත් සංස්කෘතික දෙපාර්තමේන්තුව ඉල්ලුම් කර තිබේ.

පළාත් සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුවේ සහකාර අධ්යක්ෂ සී. සිග්වා මහත්මිය විසින් 20 වන දිනට පෙර මෙම අයදුම්පත් ඉදිරිපත් කළ යුතු බව නිවේදනය කර තිබේ.

මෙම තොරතුරු උතුරු පළාතේ ප්රාදේශීය ලේකම් කාර්යාල සහ ප්රාදේශීය සංස්කෘතික නිලධාරීන් හරහා චක්රලේඛයක් මගින් ප්රකාශයට පත් කර ඇත.

රාජ්ය සේවකයන් සහ ලියාපදිංචි කවුන්සිල අතර කාර්ය සාධන තරඟ, තරුණ කලා ප්රවර්ධන දීමනා, සමාජ ශාලා ලියාපදිංචිය හා බඳවා ගැනීම, තරඟ සඳහා තරග බේරුම්කරුවන් තෝරා ගැනීම සහ අමාත්යාංශයේ උතුරු පළාත් අමාත්යාංශ හා දෙපාර්තමේන්තු මගින් පොත් එකතු කිරීම. වනජීවි සඳහා ඉල්ලුම්පත් ඉල්ලා ඇත.

උතුරු පළාත් සංස්කෘතික දෙපාර්තමේන්තුව විසින් පවත්වනු ලබන තරඟ සඳහා තරඟ, එසේම සම්මාන ප්රදානය කරනු ලැබේ.

වවුනියාව ප්රාදේශීය ලේකම් කාර්යාලයේ සංස්කෘතික නිලධාරි වී. ප්රිදිපන් මහතා ප්රකාශ කළේ මෙම මස අවසානය වන විට ප්රාදේශීය ලේකම් කාර්යාල සඳහා අයදුම්පත් අවසන් කර ඇති බවයි.

போட்டிகள், நடுவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வவுனியா

இந்த ஆண்டுக்கான ஆக்கத்திறன்கள், இளம் கலைஞர் ஊக்குவிப்புப் பரிசு, போட்டி நடுவர்கள் தெரிவு போன்றவற்றுக்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னதாக இவை தொடர்பான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சி.சுஜீவா அறிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்களின் ஊடான சுற்றறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மன்றங்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிகள், இளம் கலைஞர் ஊக்குவிப்புப் பரிசு, மன்றங்களைப் பதிவுக்கு உட்படுத்தல் மற்றும் பின்பதிவு செய்தல், போட்டிகளுக்கான நடுவர் குழுக்களைத் தெரிவு செய்தல், சிறந்த நூல் பரிசுத்தேர்வுப் போட்டி என்பவற்றுடன் நூல் கொள்வனவுக்காகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றன.

வருடா வருடம் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன் விருதுகளும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கான விண்ணப்பங்களைப் பிரதேச செயலகக் கலாசார உத்தியோகத்தரிடம் பெற்று உரிய முறையில் நிரப்பி, இம்மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாற வவுனியா பிரதேச செயலகக் கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.

 

 


Copyright © 2024 LankaWeb.com. All Rights Reserved. Powered by Wordpress